நிஜந்தன்
அனுபவுக்குப் பூனைகள் பிடித்தன. அதுவும் அவனுடைய மனைவி பரினிதா தாய் வீட்டிற்குச் சென்ற பின்னால் அவனுக்குப் பூனைகள் மிகவும் பிடித்தன. திருமணம் முடிந்து இரவுப் பயணம் செய்து அவனுடைய வீட்டில் அவள் காலடி...
லட்சுமிஹர்
படைப்பாளியின் பிரதியை மீறிய பன்முகத்தன்மையை வாசகன் எடுத்துக் கொள்வதில் எவ்வித பிரச்சனையுமில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். புதினத்தை நோக்கிய பயணம் என்பது எழுத்தாளரின் உலகத்திற்குள் இருக்க வேண்டும் என்பது அடிப்படையான ஒன்றாக...
லட்சுமிஹர்
படைப்பாளியின் பிரதியை மீறிய பன்முகத்தன்மையை வாசகன் எடுத்துக் கொள்வதில் எவ்வித பிரச்சனையுமில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். புதினத்தை நோக்கிய பயணம் என்பது எழுத்தாளரின் உலகத்திற்குள் இருக்க வேண்டும் என்பது அடிப்படையான ஒன்றாக...
நேர்காணல்: யதிராஜ் ஜீவா
னேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன்
யதிராஜ ஜீவாவை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும். ஆவநாழி இதழில் வெளிவந்த அவரது "பாரூர் வாய்க்காலில் துணி துவைப்பவர்கள்" என்ற குறுநாவலின் வழியாகத்தான் அவருடைய எழுத்து முதலில்...
நேர்காணல் : கார்த்திகா முகுந்த்
நேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன்
கார்த்திகா முகுந்த் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்தவர். தற்சமயம் பெங்களூரில் கணவர் மற்றும் மகளோடு வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 6 கவிதைத்...
நேர்காணல்: ஹேமி கிருஷ்
நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி
ஹேமி கிருஷ் சமகால எழுத்துலகின் தனித்துவமான கதைகளால் முத்திரை பதித்தவர். வாழ்வனுபவங்கள் வடுக்களாக மாறுவதற்கு ஒப்ப கதைகள் படிமங்களாக மாறும் தன்மையை இவருடைய சிறுகதைகள் பிரதிபலிக்கும். மனித உணர்வுகளின்...
நேர்காணல்: கணேஷ் பாபு
நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி
கணேஷ்பாபு சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். புனைவுகளின் வழியே யதார்த்தத்தின் மீதான புதிய பரிமாணத்தை தொடர்ச்சியாக காட்டிவருபவர். கதைகளின் முடிவில் நிலை நிறுத்தப்படும் படிமங்கள் வாழ்வின் யதார்த்தங்களுக்கு...
இவான் கார்த்திக்
தொடக்கம்
இருமுறை ஹம்பிக்கு அருகிலிருக்கும் குகை ஓவியங்களை காணச் சென்றிருக்கிறேன். இந்த ஓவியங்கள் கற்கால மனிதர்கள் இயற்கை சாயங்களைக் கொண்டு தீட்டியவை. அதில் உருவாகி வந்துள்ள மாட்டின் தீற்றலும் மனிதர்கள் கூட்டமாக வேட்டையாடும்...