இதழ்கள்

சாகசச் சங்கதிகள்

தேன்மொழி அசோக் மறதியைத் தழுவும் கொற்றவை பாலையில் பரிதவித்துத் தேடுகிறாள்ஊற்று நீரில் வளரும் வல்லாரையை.பொன்னந்தியானதுமழையாய்ப் பொழியும் வேளையில்ஒட்டகத்தில் நகர்வலம் செல்கிறாள்.வெண்கம்பிக் கூந்தல்சிறகெனப் பறக்கின்றனமுழங்கால் வலி கொஞ்சம் ஆசுவாசமடைகிறது.வெடித்துக் கிடக்கும் தேகம்தனைகூதிர் காற்று கட்டித் தழுவுகிறதுஅவ்வப்போது சில...

சிறுகதைகள்

இரண்டாம் தேர்வு

டி.எச்.லாரன்ஸ் தமிழில்: சுபஸ்ரீ முரளிதரன் ”ஓ, எனக்கு சோர்வாக இருக்கிறது” என எரிச்சலுடன் சிணுங்கிக்கொண்டிருந்த அதே வேளை, புல்தரையின் ஓரமாக ஃப்ரான்சஸ் சரிந்து அமர்ந்தாள். அவளுடைய பாசத்துக்குரிய ஃப்ரான்சஸின் இப்படியான எதிர்பாராத மாற்றங்களுக்கு பழகிப்போயிருந்த அனா,...

பூனைகளின் கணவன்

நிஜந்தன் அனுபவுக்குப் பூனைகள் பிடித்தன. அதுவும் அவனுடைய மனைவி பரினிதா தாய் வீட்டிற்குச் சென்ற பின்னால் அவனுக்குப் பூனைகள் மிகவும் பிடித்தன. திருமணம் முடிந்து இரவுப் பயணம் செய்து அவனுடைய வீட்டில் அவள் காலடி...

காலன்

கவிதைகள்

கட்டுரைகள்

நிழல் பிரதி

லட்சுமிஹர் படைப்பாளியின் பிரதியை மீறிய பன்முகத்தன்மையை வாசகன் எடுத்துக் கொள்வதில் எவ்வித பிரச்சனையுமில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். புதினத்தை நோக்கிய பயணம் என்பது எழுத்தாளரின் உலகத்திற்குள் இருக்க வேண்டும் என்பது அடிப்படையான ஒன்றாக...

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

யாவரும் பதிப்பகம்

அ-புனைவுகள்

நிழல் பிரதி

லட்சுமிஹர் படைப்பாளியின் பிரதியை மீறிய பன்முகத்தன்மையை வாசகன் எடுத்துக் கொள்வதில் எவ்வித பிரச்சனையுமில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். புதினத்தை நோக்கிய பயணம் என்பது எழுத்தாளரின் உலகத்திற்குள் இருக்க வேண்டும் என்பது அடிப்படையான ஒன்றாக...

நேர்காணல்கள்

கவிதை: மனநிலையைக் கடத்தும் அலைவரிசை!

நேர்காணல்: யதிராஜ் ஜீவா னேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன் யதிராஜ ஜீவாவை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும். ஆவநாழி இதழில் வெளிவந்த அவரது "பாரூர் வாய்க்காலில் துணி துவைப்பவர்கள்" என்ற குறுநாவலின் வழியாகத்தான் அவருடைய எழுத்து முதலில்...

இலக்கியத்தில் பாலின சமத்துவத்திற்கான காலம் இது!

நேர்காணல்: பிரமிளா பிரதீபன் நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி பிரமிளா பிரதீபனின் சிறுகதைகள் சமகால இலக்கிய அலகில் தனித்துவம் வாய்ந்தவை. வரலாறு, பண்பாட்டு பின்புலத்தில் கூர்மையாக வார்க்கப்படும் கதாபாத்திரங்களும் அவர்கள் மேற்கொள்ளும் உரையாடல் வழியான தர்க்கங்களும் அதிர்வுகள் ஏற்படுத்தக்கூடியன....

என் கவிதைகள் உள்ளத்தில் அமைதி பரப்பும் சுடரின் நிழல்!

நேர்காணல் : கார்த்திகா முகுந்த் நேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன் கார்த்திகா முகுந்த் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்தவர். தற்சமயம் பெங்களூரில் கணவர் மற்றும் மகளோடு வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 6 கவிதைத்...

நிஜங்கள் கற்பனையை விட மிகையானவை, இரக்கமில்லாதவை, பாராபட்சமற்றவை

நேர்காணல்: ஹேமி கிருஷ் நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி ஹேமி கிருஷ் சமகால எழுத்துலகின் தனித்துவமான கதைகளால் முத்திரை பதித்தவர். வாழ்வனுபவங்கள் வடுக்களாக மாறுவதற்கு ஒப்ப கதைகள் படிமங்களாக மாறும் தன்மையை இவருடைய சிறுகதைகள் பிரதிபலிக்கும். மனித உணர்வுகளின்...

தற்காலத்தில்தான் படைப்பாளி புலனடக்கம் மிகுந்தவனாக இருக்க வேண்டியிருக்கிறது

நேர்காணல்: கணேஷ் பாபு நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி கணேஷ்பாபு சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். புனைவுகளின் வழியே யதார்த்தத்தின் மீதான புதிய பரிமாணத்தை தொடர்ச்சியாக காட்டிவருபவர். கதைகளின் முடிவில் நிலை நிறுத்தப்படும் படிமங்கள் வாழ்வின் யதார்த்தங்களுக்கு...

ஓவியம்

இவான் கார்த்திக் தொடக்கம் இருமுறை ஹம்பிக்கு அருகிலிருக்கும் குகை ஓவியங்களை காணச் சென்றிருக்கிறேன். இந்த ஓவியங்கள் கற்கால மனிதர்கள் இயற்கை சாயங்களைக் கொண்டு தீட்டியவை. அதில் உருவாகி வந்துள்ள மாட்டின் தீற்றலும் மனிதர்கள் கூட்டமாக வேட்டையாடும்...

சினிமா

அரசியல்

விமர்சனம்

LATEST ARTICLES

Most Popular