அனுராதா ஆனந்த்
“இச்சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவேன்செம்பட்டு முடியுடன்காற்றைப் போல ஆண்களை உண்பேன்”
சில்வியாவின் லேடி லாசரஸ் என்ற கவிதையின் இறுதியில் இடம்பெறும் வரிகள்.புதிய ஏற்பாட்டில் பெதனியின் லாசரஸை, இறந்து நான்கு நாட்களில் உயிர்த்தெழச் செய்யும் அற்புதத்தை...
ம.கண்ணம்மாள்
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, என்னுள் ஒரு விருப்பமிருந்தது. அது என்ன விருப்பம்? கனவு என்று சொல்லலாமா? ஆமாம். சரி என்ன கனவு? அது மிக எளிமையானது. அரசியலில் நான் உச்சம் தொடவேண்டும். இப்போதும்...
ஆர்.சங்கரநாராயணன்
டோக்கியோ, 1949.
மழை பெய்துவிட்டு நின்றிருந்தது. GHQ கட்டிடத்தின் ஜன்னல்களில் மங்கலான வெளிச்சம் மட்டும் இருந்தது. கீழே சாலையில் அமெரிக்க இராணுவ ஜீப்புகள் சென்றுகொண்டிருந்தன. அவற்றின் டயர்கள் தேங்கிய நீரை வெட்டிச்சென்ற சத்தம், இரவு...
அனுராதா ஆனந்த்
“இச்சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவேன்செம்பட்டு முடியுடன்காற்றைப் போல ஆண்களை உண்பேன்”
சில்வியாவின் லேடி லாசரஸ் என்ற கவிதையின் இறுதியில் இடம்பெறும் வரிகள்.புதிய ஏற்பாட்டில் பெதனியின் லாசரஸை, இறந்து நான்கு நாட்களில் உயிர்த்தெழச் செய்யும் அற்புதத்தை...
ரூபன் சிவராஜா
(ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு - பாகம் 16)
தொடரின் இந்தப் பகுதி, உலகமயமாக்கல் குறித்து Boal கொண்டிருந்த கருத்தியலை முன்வைக்கிறது. உலகமயமாக்கலின் பெரும் விளைவினைக் கலாச்சார அழிப்பாக அவர் காண்கிறார். கலைச் செயற்பாடுகள் வழியாக...
நேர்காணல் : கார்த்திகா முகுந்த்
நேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன்
கார்த்திகா முகுந்த் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்தவர். தற்சமயம் பெங்களூரில் கணவர் மற்றும் மகளோடு வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 6 கவிதைத்...
நேர்காணல்: ஹேமி கிருஷ்
நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி
ஹேமி கிருஷ் சமகால எழுத்துலகின் தனித்துவமான கதைகளால் முத்திரை பதித்தவர். வாழ்வனுபவங்கள் வடுக்களாக மாறுவதற்கு ஒப்ப கதைகள் படிமங்களாக மாறும் தன்மையை இவருடைய சிறுகதைகள் பிரதிபலிக்கும். மனித உணர்வுகளின்...
நேர்காணல்: கணேஷ் பாபு
நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி
கணேஷ்பாபு சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். புனைவுகளின் வழியே யதார்த்தத்தின் மீதான புதிய பரிமாணத்தை தொடர்ச்சியாக காட்டிவருபவர். கதைகளின் முடிவில் நிலை நிறுத்தப்படும் படிமங்கள் வாழ்வின் யதார்த்தங்களுக்கு...
நேர்காணல் : மதார்
நேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன்
கவிஞர் மதாரை கடந்த ஒரு வருடமாக அறிந்து வருகிறேன். முதல் சந்திப்பிலேயே பழக எளிமையானவர், நேர்மையாகப் பேசும் குணம் கொண்டவர், எந்த இலக்கியத் திமிரும் அற்றவர் என்பது...
நேர்காணல்: ஐசக் பேசில் எமரால்ட்நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர்களுக்கான அறிமுக நேர்காணல் வரிசையில் ஐசக் பேசில் எமரால்டுடன் உரையாடுகையில் அவர் உருவாக்கும் படிமங்களின் பின்னுள்ள சமூக – அரசியல் – கோட்பாட்டு பார்வையை அணுக்கமாக புரிந்துகொள்ளமுடிகிறது....
இவான் கார்த்திக்
தொடக்கம்
இருமுறை ஹம்பிக்கு அருகிலிருக்கும் குகை ஓவியங்களை காணச் சென்றிருக்கிறேன். இந்த ஓவியங்கள் கற்கால மனிதர்கள் இயற்கை சாயங்களைக் கொண்டு தீட்டியவை. அதில் உருவாகி வந்துள்ள மாட்டின் தீற்றலும் மனிதர்கள் கூட்டமாக வேட்டையாடும்...